லண்டனிலுள்ள மகன் குறித்து தந்தை மீது கொலைமிரட்டல் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
வவுனியா ஆசிக்குளம் வீதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்ற குடும்பஸ்தர் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. புலனாய்வாரள்களளென தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு வந்த நபர்களே லண்டனிலுள்ள அவரது மகன் உமாராஜ் குறித்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 22 ஆம் திகதி கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு இரவு 11 மணியளவில் சென்ற 4 பேர் தம்மை … Continue reading லண்டனிலுள்ள மகன் குறித்து தந்தை மீது கொலைமிரட்டல் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed